gunakavithaikal
வியாழன், 24 மார்ச், 2011
உன் கண்களின்
இமைகளை
ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
"நீ"
விழித்து மூடும்
அந்த நொடிப்பொழுதுகளைக் கூட
உன்னைக் காதலிக்கின்றேன்
என்பதை அழகாய்ச் சொல்லும்...
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)